கோவை மாநகரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரன் தலைமையில் இந்து வியாபாரிகள் நலச்சங்கம் என்ற சங்கம் துவங்க பட்டது.
இந்த சங்கம் எழுச்சியோடு நடந்து வருகிறது. நியாமான முறை நடை பெற்று வருகிறது
இதில் செய்யக்கூடிய வியாபாரங்கள் அனைத்தும் சுதேசி பொருட்கள்.ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பள்ளி கூட்டங்களில் பொட்டு வைக்க கூடாது என அறிக்கை கொடுத்து உள்ளார் .
அவர் ஒரு நக்சலைட் போல செயல்படுகிறார். என்று கூறிய காடேஸ்வரன் சிலுவை தொப்பி பர்தா என சொல்ல வில்லை .கோவை முஸ்லிம் தாயது கட்டு வருகிறது இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார்.
கோவை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் போதை பொருள் அதிகமாக உள்ளது.போதைப் பொருளில் கோடி கணக்கான ரூபாய் வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை நெடு காலமாக நடந்து வருகிறது .
தமிழக அரசை மக்கள் கண்டிக்க வேண்டும் .பாடம் புகட்ட வேண்டும் நெல்லை மாவட்டத்தில் தேர் இழுக்கிறார்கள். தேரின் உடைய அனைத்து இடங்களையும் ஆய்வு செய்திருக்க வேண்டும். அந்த கயிறு பலம் இல்லாமல் அறுந்து போகிறது.இதற்குக் காரணமான அற நிலை துறை அமைச்சர் மீது வன்மையாக கண்டிக்கிறோம் கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுத்து உள்ளார்கள் .
பத்து லட்சம் கொடுத்தால் போதுமா அவர்களுடைய வாழ்வாதாரத்தை எப்படி மேம்படுத்துவது என்பதை அரசு சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.
ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
This website uses cookies.