ஏழாம் வகுப்பு மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய தலைமை ஆசிரியர் மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அடுத்த ரங்காபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள்சுரேஷ் அவருடைய மனைவி உமா மகேஸ்வரிஇவர்களுடைய மகன் ஸ்ரீ அக்ஷய்குமார்இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார் ( டி.ஏவி.ஐடியல் ) நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவனை தலைமையாசிரியர் சீனிவாசன் என்பவர் கண்மூடித்தனமாக அடித்தது எல்லாம் முகத்திலும் குத்தியுள்ளார்.
இதில், படுகாயம் அடைந்த மாணவனை வீட்டிற்கும் அனுப்பாமல் மருத்துவமனையில் முதலுதவி கொடுக்காமல் பள்ளியிலேயே அமர வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த மாணவன் முகத்தில் காயம் இருப்பதைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில் தலைமை ஆசிரியர் தான் தாக்கியதாகவும், உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாணவனை அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். மேலும் இது குறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னையில், இன்று (மார்ச் 29) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 360…
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
This website uses cookies.