Categories: தமிழகம்

உடல்நலம் தேறிய புலி.. 9 மாதங்களுக்கு பின் புதிய கூண்டில் உற்சாகம்.. கம்பீரமாய் நடந்து வரும் காட்சி!!

கோவை : வால்பாறை மானாம்பள்ளியில் பராமரிக்கப்பட்ட புலிக்கு ரூ. 75 லட்சம் செலவில் புதிய கூண்டு வைத்து வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு முத்து முடி பகுதியில் உடல்நலக்குறைவாக பிடிக்கப்பட்ட ஆண் புலியை வனத்துறையினர் கடந்த 9 மாதங்களாக பாதுகாத்து தற்போது நல்ல நிலையில் உள்ளது.

இதையடுத்து தமிழக அரசு ரூபாய் 75 லட்சம் செலவில் புதிய கூண்டு அமைக்கப்பட்டு தற்போது TD ராமசுப்பிரமணியம், DFO கணேஷ், ACF செல்வம் தலைமையில் மானாம்பள்ளி வனப்பகுதியில் வால்பாறை மானாம்பள்ளி டாப்சிலிப் வனச்சரக மணிகண்டன், வெங்கடேஷ், காசிலிங்கம் மற்றும் மருத்துவர் ரமேஷ், மனோகரன், களக்காடு கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் புலிக்கு மயக்க மருந்து செலுத்தி அதன் பின்னர் புதியதாக அமைக்கப்பட்ட புதிய கூண்டிற்கு எடுத்து வரப்பட்டு கூண்டில் விடப்பட்டது.

அக் கூடாரத்தின் சிறப்பு அம்சமான ஓய்வு அறை தண்ணீர் தொட்டி படுக்கை மரக் கூடாரம் உள்ளிட்ட சகல வசதிகளுடன் தீவிர கண்காணிக்கப்பட வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

தற்போது சிறு குட்டியான ஆண் புலி தற்போது 144 கிலோ எடை உள்ளது. இதில் அனைத்து உயர் அதிகாரிகள் மற்றும் வேட்டை தடுப்பு APW ATR வேட்டை தடுப்பு காவலர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் புலிகள் சிறப்பு ஆர்வலர் ரமேஷ் அனுபவம் பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் நடத்திய ரோடு ஷோ… கேரவன் மீது ஏறிய தொண்டர்கள் : ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…

3 minutes ago

அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!

சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…

36 minutes ago

கொஞ்சம் கூட யோசிக்கல.. மனைவியை கிணற்றில் தள்ளிய கணவன்… எதிர்பாரா டுவிஸ்ட்!

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…

1 hour ago

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

17 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

18 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

18 hours ago

This website uses cookies.