திண்டுக்கல் : நத்தம் அருகே ரேடியாவில் பாட்டுச்சத்தம் அதிகமாக கேட்டதால் சண்டையிட்டு வீடு எரிப்பு இருவரை போலீசார் கைது செய்தனர்.
நத்தம் சாணார்பட்டி கொசவபட்டி வடக்கு தெரு பகுதியில் வசிப்பவர் பெனடிக் லூயிஸ் (வயது 60). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவிபாரதி (வயது 21), ஜோசப் ஆரோக்கியம் (வயது 22), ஆகியோருடன் ரேடியோவில் சத்தமாக பாட்டு கேட்டதாக கூறி இரு தரப்புக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மீண்டும் மூவருக்கும் இடையே பிரச்சனை முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் பெனடிக் லூயிஸ் மண்டைய உடைத்தும், அவரது வீட்டிற்கு தீயும் வைத்தனர். இதில் பல்லாயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
சம்பவம் குறித்து விசாரித்து சாணார்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் குற்றவாளிகள் கவிபாரதி, ஜோசப் ஆரோக்கியம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.