திண்டுக்கல் : நத்தம் அருகே ரேடியாவில் பாட்டுச்சத்தம் அதிகமாக கேட்டதால் சண்டையிட்டு வீடு எரிப்பு இருவரை போலீசார் கைது செய்தனர்.
நத்தம் சாணார்பட்டி கொசவபட்டி வடக்கு தெரு பகுதியில் வசிப்பவர் பெனடிக் லூயிஸ் (வயது 60). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவிபாரதி (வயது 21), ஜோசப் ஆரோக்கியம் (வயது 22), ஆகியோருடன் ரேடியோவில் சத்தமாக பாட்டு கேட்டதாக கூறி இரு தரப்புக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மீண்டும் மூவருக்கும் இடையே பிரச்சனை முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் பெனடிக் லூயிஸ் மண்டைய உடைத்தும், அவரது வீட்டிற்கு தீயும் வைத்தனர். இதில் பல்லாயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
சம்பவம் குறித்து விசாரித்து சாணார்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் குற்றவாளிகள் கவிபாரதி, ஜோசப் ஆரோக்கியம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர்.…
யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல என நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான்…
This website uses cookies.