கனமழை எச்சரிக்கை காரனமாக தூத்துக்குடி-யில் இன்று 3-வது நாளாக விசைபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய்யம் அறிவிப்பு விடுத்திருந்தது. இதனால், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று சுமார் 260-விசைபடகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை மீன்பிடி துறைமுகத்தின் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…
This website uses cookies.