Categories: தமிழகம்

“அரசு தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்குமா?”- உயர் நீதிமன்றம் கேள்வி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருநாபுரத்தில் விஷ சாராயம் குடித்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து இன்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு நீதிமன்றம் இது குறித்த வழக்கினை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது, கள்ளக்குறிச்சியில் நடந்தேறிய சம்பவத்தில் 118 பேர் பாதிக்கப்பட்டு 52 பேர் இறந்துள்ளனர். மீதம் இருப்பவர்கள் சிலர் உடல் நிலை தேரியும் சிலர் கவலைக்கிடமாகவும் உள்ளனர். கடந்த ஆண்டு மரக்காணம் பகுதியில் இது போன்ற சம்பவம் நடந்தது.இருப்பினும் ஓர் ஆண்டு ஆகிவிட்டது அந்த வழக்கு விசாரணையை தீவிரபடுத்தி நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்திருக்குமா? இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? கள்ளச்சாராயம் குறித்த புகார்கள் வந்ததில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது? என்று நீதிபதிகள் தமிழக அரசை கன்னத்தில் அறைந்தது போன்ற கேள்விகளை அடுத்தடுத்து எழுப்பினர். தமிழக அரசு சார்பில் அரசு வழக்கறிஞரான ராமன் பதில் அளித்த போது ஏற்கனவே நிறைய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், அதன் விளக்கங்களையும் பதிவு செய்தார்.
இருப்பினும் ஆத்திரமடைந்த நீதிபதிகள் தமிழகத்தில் எத்தனை முறை இது போன்ற சமூகங்கள் நடந்தாலும் அரசு ஒருமுறை கூட பாடம் கற்கவில்லையா? மீண்டும் மீண்டும் இதுபோல் சம்பவங்கள் நிகழலாமா? என்று கேள்வி எழுப்பியது. மேலும் கள்ளக்குறிச்சி, மரக்காணம் விஷசாராய பலிகள் தொடர்பான வழக்குகளில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 26 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

Sangavi D

Recent Posts

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

12 minutes ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

20 minutes ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

1 hour ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

1 hour ago

செந்தில் பாலாஜி SAFE… அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…

1 hour ago

ஒரே ஒரு கேள்வி இப்படி பேச வைச்சிடுச்சே! ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்?

ஸ்ருதிஹாசனின் பிரேக்கப்  கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார்.  இருவரும் லிவ்…

2 hours ago

This website uses cookies.