கோவையின் பிரபல ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட சில பெண்களிடம் பர்தா அணிந்த பெண் ஒருவர் சென்று ஹிஜாப் சேலஞ்ச் என்ற நிகழ்ச்சிக்காக வீடியோ எடுப்பதாக கூறி ஹிஜாப் அணிவித்து வீடியோ எடுத்தார்.
பின்னர் அல் கஸ்வா டிவி என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. இது பிற மதப்பெண்களிடம் தங்கள் மத அடையாளங்களை திணிப்பதாகவும், இது போன்று பொடு வைக்கும்படி கூறி நாங்கள் வீடியோ எடுத்தால் ஏற்றுக் கொள்வார்களா என்று இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர்.
இதற்கிடையே பாரதிசேனா அமைப்பாளர் குமரேசன் என்பவர் கோவை சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அல் கஸ்வா டிவி யூடியூப் சேனல் உரிமையாளர் நீலகிரி மாவட்டம் இன் அரை சேர்ந்த அனஸ் அகமது (21) என்பவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.