காவிரி விவகாரத்தில் திமுக காங்கிரஸ் அரசியல் நாடகமாடுகிறது என்றும், இதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள 27 அடி உயர வேலுக்கு உலக நன்மைக்காக சத்ரு சம்கார ஹோமம் மற்றும் பால் அபிஷேகம் இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசியதாவது :- காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 14 ஆம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் காவிரி நதிநீரை பெற வலியுறுத்தி, திமுக, காங்கிரஸ் கண்டித்தும், கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
காவிரி விவகாரத்தில் திமுக காங்கிரஸ் அரசியல் நாடகமாடுகிறது. இதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். காங்கிரசும், திமுகவும் அமாஸ் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மத்திய அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில் பாலாஜிக்கு ஆபத்து உள்ளது. அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏன் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. சீனாவுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு திமுக துணை போகிறது. உளவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் கோரிக்கை வைத்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.