கோவை ராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டது தொடர்பாக ராமநாதபுரம் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட நடத்தப்பட்ட விசாரணையில் பாலகிருஷ்ணன் மற்றும் ராஜேஷ் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரிடமும் இருந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாலகிருஷ்ணன் என்பவர் திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி துணைத் தலைவராக இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் ராமநாதபுரம் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.