2019ஆம் ஆண்டை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் பேரழிவு ஏற்பட்டது.
தற்போது கொரோனா பரவிய 5 ஆண்டுக்கு பிறக மீண்டும் சீனாவில் புதிய வகை வைரஸ் பரவியுள்ளது. HMPV என்ற ரைவல் Flu மற்றும் கொரோனா அறிகுறிகளுடன் பரவுவதால் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதையும் படியுங்க: மீண்டும் மீண்டுமா…கோட்டை விட்ட கோலி…தடுமாற்றத்தில் இந்திய அணி..!
HMPV, இன்புளூவன்சா போன்ற வைரஸ்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய வைரஸ் தாக்கம் குறித்து சீன அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நோயின் தீவிரம் குறித்தும் கண்காணித்து வருகின்றனர். இதனால் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.