2019ஆம் ஆண்டை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் பேரழிவு ஏற்பட்டது.
தற்போது கொரோனா பரவிய 5 ஆண்டுக்கு பிறக மீண்டும் சீனாவில் புதிய வகை வைரஸ் பரவியுள்ளது. HMPV என்ற ரைவல் Flu மற்றும் கொரோனா அறிகுறிகளுடன் பரவுவதால் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதையும் படியுங்க: மீண்டும் மீண்டுமா…கோட்டை விட்ட கோலி…தடுமாற்றத்தில் இந்திய அணி..!
HMPV, இன்புளூவன்சா போன்ற வைரஸ்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய வைரஸ் தாக்கம் குறித்து சீன அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நோயின் தீவிரம் குறித்தும் கண்காணித்து வருகின்றனர். இதனால் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.