காவலர் குடியிருப்பில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கிரைண்டர்கள் பதுக்கல் : இரும்பு கடைகளுக்கு விற்பனை செய்யும் அதிர்ச்சி வீடியோ!!
2014 – 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு விலையில்லா மின்விசிறி மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள காவலர் அடுக்குமாடி குடியிருப்பில் விலையில்லா பொருட்களான மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவை, பயன்படுத்தாமல் உள்ள குடியிருப்பு ஒன்றில், மூன்று அறைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு இரண்டு மூன்று கிரைண்டர்களை உடைத்து அதிலுள்ள இரும்புகளை பிய்த்தெடுத்து காயாலன் கடைக்கு விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது.
இங்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றை பதுக்கி வைத்துள்ளவர்கள் அரசு அதிகாரிகளா அல்லது சமூக விரோதிகளா என சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.