காவலர் குடியிருப்பில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கிரைண்டர்கள் பதுக்கல் : இரும்பு கடைகளுக்கு விற்பனை செய்யும் அதிர்ச்சி வீடியோ!!
2014 – 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு விலையில்லா மின்விசிறி மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள காவலர் அடுக்குமாடி குடியிருப்பில் விலையில்லா பொருட்களான மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவை, பயன்படுத்தாமல் உள்ள குடியிருப்பு ஒன்றில், மூன்று அறைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு இரண்டு மூன்று கிரைண்டர்களை உடைத்து அதிலுள்ள இரும்புகளை பிய்த்தெடுத்து காயாலன் கடைக்கு விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது.
இங்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றை பதுக்கி வைத்துள்ளவர்கள் அரசு அதிகாரிகளா அல்லது சமூக விரோதிகளா என சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…
This website uses cookies.