அரசு பள்ளி சமையல்கூடத்தில் மனிதக்கழிவு… புதுக்கோட்டையை தொடர்ந்து சேலத்தில் நடந்த கொடூர சம்பவம்!!!
சேலம் மாவட்டம் மேட்டூத் அருகே காவேரிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்ள்ளியின் காலை உணவுத் திட்ட சமையல் கூடத்தில் கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டை வேங்கைவயலில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் நடந்தது போலவே இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. அதவாது காலை உணவுத் திட்ட சடையல் கூடத்தில் மனிதக்கழிவு பூசப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேட்டூர் கோட்டாட்சியர் தணிகாசலம் தகவல் அறிந்து கொளத்தூர் வட்டாசியர் முருகன், காவல்துணை கண்காணிப்பாளர் மாரிமுத்து ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து தூய்மை பணியாளர்கள் மூலம் சமையல் கூடத்தை தூய்மைப்படுத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதுபற்றி கூறிய அப்பகுதி மக்கள், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், இரவு நேர காவலாளி இல்லாததாலும் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.