கேரள மாநிலம் பாறசாலை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவனை வெட்டி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பாறசாலை அருகே உதயன்குளங்கரை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (60). இவரது மனைவி லூர்து மேரி. வழக்கம் போல, செல்லப்பன் (60) வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது, அவரது மனைவி லூர்து மேரி, கோடாரியல் கொடூரமாக வெட்டியுள்ளார்.
இதனால், படுகாயமடைந்த செல்லப்பனின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டில் வந்து பார்க்கும் போது, அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், லூர்து மேரி தற்கொலை செய்ய முயன்ற நிலையில், பொதுமக்கள் பிடித்து பாறசாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து, கடன் பிரச்சனையா..? அல்லது மன நலம் பாதிக்கப்பட்டவரா..?, வேறு ஏதாவது காரணமா..? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.