மனைவி கொடுக்கும் டார்ச்சரை தாங்க முடியாத கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பீட்டர் என்பவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
ஆனால் திருமணமானது முதலே இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தினமும் இருவருக்கு சண்டை வருவதால் கடந்த 3 மாதங்களுக்கு முன் இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதில் பிங்கி தனக்கு நஷ்டஈடாக ₹20 லட்சம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனிடையே மனைவியுடனான சண்டையில் வேலையை இழந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் பீட்டர் இருந்துள்ளார்,
ஆனால் மனைவியோ மனதளவில் மீண்டும் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் கடுப்பான பீட்டர், இனி நாம் இந்த உலகத்தில் இருந்து என்ன பயன் என யோசித்து, கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அந்த கடிதத்தில், என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா, என் மனைவி தினம் தினம் என்னை டார்ச்சர் செய்கிறார், என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.
அவருடைய சித்ரவதை என்னால் தாங்க முடியவில்லை. இதனால் தினமும் நான் இறந்து கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.