மதுரை : பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை என கூறியுள்ளார்.
மதுரை ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள லயோலா ஐடிஐ கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது பாஜகவினர் தாக்குதல் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தியாகியை அடக்கம் செய்வது குறித்து இரண்டு நாட்களாக ராணுவத்தினரை தொடர்புகொண்டு கேட்டறிந்தேன், தியாகியை நல்லடக்கம் செய்யும் நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகளிடம் பேசுவதற்கான சரியான தருணம் இல்லை,.
பிண அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை, பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் யார் என்பது தெரியும், பிணத்தை வைத்து அரசியல் செய்யும் நபர்கள் குறித்து நாளை பேசுகிறேன் என்றார்.
சின்ன படங்களை எடுப்பதில் இருந்து ரிலீஸ் செய்து ஓடிடியில் விற்பது வரை சவாலாக இருந்தாலும், தயாரிப்பாளர்களுக்குப் பெரிய நம்பிக்கை திரையரங்குகள்…
கோடிகளை அள்ளிய பாலிவுட் படம் ஒட்டுமொத்த உலகத்தையே அதிரவைத்த கொரோனா பாதிப்பால் பலரும் சிரமப்பட்டனர்.எத்தனை காலங்கள் கடந்தாலும் இந்த வைரஸ்…
சமீபத்தில அஜித் நடித்தி விடாமுயற்சி படம் தியேட்டரில் ரிலீசாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த படமான…
நடிகையை அச்சுறுத்தி நான் 7 முறை கருக்கலைப்பு செய்தேனா? எனக் கேள்வியெழுப்பிய சீமான், அது உண்மையென்றால் அதுவும் ஒரு சாதனையே…
100 கோடியை குறிவைக்கும் டிராகன் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான டிராகன் திரைப்படம் தியேட்டரில் தாறுமாறாக ஓடி…
This website uses cookies.