திமுக போதைப் பொருளை விற்பதை தெரிந்ததால் தான் கட்சியில் இருந்து விலகினேன் : பாஜகவின் கே.பி ராமலிங்கம் பகீர்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே, பாஜக சார்பில், வளர்ச்சியடைந்த பாரதம், மோடியின் உத்திரவாத என்ற தலைப்பில் மோடி அரசின் பொதுமக்களின் கருத்து கேட்பு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் KP.இராமலிங்கம் முதல் மனுவை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், மாநில உரிமைகளை பற்றி பேசும் கட்சிக்கு எதற்கு அயலக அணி?
போதை மருந்து கடத்தவே அயலக அணி உருவாக்கினர். மத்திய அரசு ஊழல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால், மாநில அரசால் திருட முடியவில்லை. அதனால், அயலக அணியை உருவாக்கி அதிலிருந்து பணம் சம்பாதித்து தேர்தலில் ஈடுபடுகிறது என குற்றம்சாட்டினார்.
போதை மருந்து விற்க திமுக., கட்சி இறங்கியது அரசல்புரசலாக தெரிய வந்ததால் கட்சியை விட்டு வெளியே வந்தேன் என்றார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.