புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனையும் உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை செய்தார்.
இதையும் படியுங்க: “பெரியார் அப்படி பேசியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது”.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
தொடர்ந்து மீண்டும் செய்தியாளர்களை சிந்தித்த அவர்..தன் மீது எத்தனை வழக்கு போட்டாலும் அதை பார்த்து நான் பயப்பட போவதில்லை வேண்டுமென்றால் 100, 50 வழக்குகள் கூட போட்டுக் கொள்ளலாம் தேசிய பாதுகாப்பு சட்டத்தையே பார்த்து பயப்படாத பயப்படாதவன் நான் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி சீமான் குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார் இது குறித்து சீமானிடம் கேட்டபோது, சரியான மனநிலையில் உள்ளவர்கள் பேசினால் நான் பதிலளிப்பேன் என்று அவர் கூறினார்.
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…
This website uses cookies.