புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனையும் உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை செய்தார்.
இதையும் படியுங்க: “பெரியார் அப்படி பேசியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது”.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
தொடர்ந்து மீண்டும் செய்தியாளர்களை சிந்தித்த அவர்..தன் மீது எத்தனை வழக்கு போட்டாலும் அதை பார்த்து நான் பயப்பட போவதில்லை வேண்டுமென்றால் 100, 50 வழக்குகள் கூட போட்டுக் கொள்ளலாம் தேசிய பாதுகாப்பு சட்டத்தையே பார்த்து பயப்படாத பயப்படாதவன் நான் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி சீமான் குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார் இது குறித்து சீமானிடம் கேட்டபோது, சரியான மனநிலையில் உள்ளவர்கள் பேசினால் நான் பதிலளிப்பேன் என்று அவர் கூறினார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.