மீண்டும் DMK ஆட்சிக்கு வந்தால் மேற்கு தொடர்ச்சி மலையே இருக்காது.. BJPயின் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்!
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் கன்னியாகுமாரி நாடாளுமன்ற தொகுதி பிஜேபி வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் காரணமாக 8கோடி தமிழர்களும் தங்கள் குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்களோ என அச்சப்பட துவங்கியுள்ளனர் இதற்குக் காரணம் திமுக அரசு தான் என்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கனிமவள கடத்தல் காரணமாக இன்னும் சில ஆண்டுகளில் மேற்கு தொடர்ச்சி மலையே இல்லாமல் மண்ணோடு மண்ணாக ஆகிவிடும் இதற்கு கன்னியாகுமாரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர்தான் காரணம் என குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க: இந்திய நாடு மணிப்பூர் போல மாறிவிடுவோமோ? PM மோடி பேச்சு குறித்து கனிமொழி அச்சம்!
இரண்டாவது கட்ட தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்ற அவர் தமிழகத்தில் பிஜேபி கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.