சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் வீரக்கலைப் பாசறை நிகழ்ச்சியில் பேசிய சீமான் தனது பள்ளி கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசியதாவது , நம்முடைய பாரம்பரிய கலைகளை குறிப்பாக வீரக்கலையை அழிய விடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது, வீரக்கலையையோ கற்றுக்கொள்ள பிள்ளைகளை அனுப்பிய ஒவ்வொரு பெற்றோருக்கும் எனது அன்பும் வாழ்த்துகளும்.
எனது கிராமத்தில் வேறு யாரும் என்னுடன் கற்கவில்லை. நான் மட்டுமே தனியாகச் சென்று கற்றேன். அப்போது ஊரே என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். இருப்பினும், எனது அப்பா அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் என்னை ஊக்குவித்தார்.
மாட்டுக்கறி நல்லா சாப்பிடுங்க..’கோழி, ஆடு எல்லாம் சாப்பிடுங்க..”அப்போதான் தெம்பு வரும்.. என தெரிவித்தார்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.