ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 42 வது வார்டில் வைராபாளையத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் நேரு, சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை, வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சாரத்தில் அமைச்சர் நேரு பேசும்போது, அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக ரூ.450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.
தார் சாலை, கால்வாய், தெரு விளக்கு, மழை நீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தரப்படும்.
இன்னும் இரண்டு மாதம் இருந்திருந்தால் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருப்போம். உடனடியாக தேர்தல் அறிவித்து விட்டதால் பணிகளை செய்யவில்லை. தேர்தல் முடிந்தவுடன் எல்லா வசதிகளும் செய்து கொடுப்போம் என உறுதி அளித்தார்.
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த…
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…
This website uses cookies.