கோவை காந்திபுரம் நியூ சித்தாபுதூர் பகுதி பாரதியார் சாலையில் 2 இயங்கி வந்த Daily Max Capitals Pvt Ltd என்ற நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் நிறுவனர் செந்தில்குமார் அவரது மனைவி லலிதா, பங்குதாரர்களான கோகுல், பாலு, நவராஜ், ஆனந்தராஜன் ஆகியோர்.
இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் ஒன்பது மாதங்களில் 2 லட்சம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி 2020ம் ஆண்டுக்கு முன் விளம்பரம் செய்த நிலையில் இதனை நம்பி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் முதலீடு செய்துள்ளனர்.
இதன் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்ற நிலையில் பணத்தை திரும்பத் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர பொருளாதாரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நிறுவன செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது கோகுல், மற்றும் ஆனந்தராஜன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.