உத்தரபிரதேசம் நொய்டாவில் நர்கிஸ் என்ற 38 வயது பெண் கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்துள்ளார்.
இவர் வீட்டுக்கு அடிக்கடி அவரது உறவினரான ஷாருக் என்ற இளைஞர் வந்து சென்றுள்ளார். ஷாருக் அந்த பெண்ணுக் கு அத்தை முறை ஆகிறது. 28 வயதே ஆன ஷாருக்குக்கு அத்தை மீது ஒரு கண்.
38 வயதான அந்த பெண்ணும் ஷாருக் ஆசையை ஒருநாள் நிறைவேற்றியுள்ளார். ருசி அறிந்த பூனை போல, தொடர்ந்து அத்தை வீட்டுக்கு வந்து டார்ச்சர் செய்துள்ளார்.
இதனால் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த உறவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார் 38 வயதான அந்த பெண்.
இதையும் படியுங்க: கற்பை அழித்தவனை கைது செய்யுங்க.. ஒரு மாதமாக போராடும் பாதிக்கப்பட்ட பெண்!
இதை ஷாருக்கிடம் கூறவே, மனம் நொந்து போன அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ஒரு நாள் ஷாருக்கு அத்தை வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்ய அது முற்றிப்போய் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரத்தில் அத்தையை கழுத்து நெறித்து கொலை செய்துள்ளான் ஷாருக்கு. இதையடுத்து போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அத்தை தன் மீது திருமணம் மீறிய உறவை வைத்ததாகவும், ஒரு கட்டத்தில் அவர் என்னை தவிர்த்துவிட்டு வேறு ஒருவருடன் பழகியது எனக்கு தெரியவந்தது.
அதனால் அத்தையை கொலை செய்ய திட்டமிட்டு அதை நிறைவேற்றினேன் என வாக்குமூலம் அளித்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.