வேலூர் ; சட்ட விரோதமாக இரவு பகல் பாராமல் நடைபெற்று வரும் கள்ளச் சாராய விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ரெட்டி மாங்குப்பம் ஆற்றாங்கரையோர பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டப்பகல் மற்றும் இரவு என இரண்டு வேலையும் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து வருகிறது. தினக்கூலிக்கு ஆட்களை வைத்து கள்ளசாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து சட்டவிரோதமாக நடைபெற்று வரும் கள்ளசாராய விற்பனையால் கூலி தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேலூர் மாவட்ட காவல்துறை தொடர்ந்து சாராய வேட்டை நடத்தி சாராய ஊரல் மற்றும் மூலப்பொருட்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டும், மேலும் கள்ளச்சாராய விபாயாரிகளை கைது செய்து வரும் நிலையில், இது போன்று கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகிறது.
இதனை காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். கள்ளச்சாராய விற்பனை வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.