மலையாள திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் அந்த நடிகை முதன்முறையாக தமிழில் பிரபல நடிகருடன் நடித்தார்.
படம் வெளியாகி பயங்கர ஹிட் ஆனது. தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் நடந்த சம்பவத்தை மையக்கருவாக வைத்து உருவாக்கப்பட்ட அந்த படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்தது.
குறிப்பாக படத்தின் இயக்குநருக்கு இது ரெண்டாவது படம் என்பதாலும், வழக்கமான இசையமைப்பாளர் என்பதாலும் இந்த கூட்டணி மறுபடியும் வெற்றிபெற்றது.
இதனால் நடிகைக்கு நல்ல அடையாளமாக இந்த படம் திகழ்ந்தது. இதன் காரணமாக அவருக்க தமிழில் வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது. தற்போது இவர் அண்ணன் தம்பி நடிகரான பிரபலம் நடிக்க உள்ள புதிய படத்தில் இணைந்துள்ளார்.
அந்த படத்தில் அந்த நடிகர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது நடிகையிடம் கதை சொல்ல வரும் பல இயக்குனர்களிடம் தனது முதல் ஹீரோவுடன் நடிக்க வையுங்கள் என அன்பு கட்டளையிட்டு வருகிறாராம்.
அவருடன் நடித்ததால் தான் தமிழில் எனக்கு இவ்வளவு வளர்ச்சி என பெருமை பேசும் அவர், அந்த ஒல்லிக்குச்சி நடிகரின் தற்போதைய நிலைபற்றி தெரியாமல் பேசுவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான…
சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
This website uses cookies.