மலையாள திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் அந்த நடிகை முதன்முறையாக தமிழில் பிரபல நடிகருடன் நடித்தார்.
படம் வெளியாகி பயங்கர ஹிட் ஆனது. தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் நடந்த சம்பவத்தை மையக்கருவாக வைத்து உருவாக்கப்பட்ட அந்த படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்தது.
குறிப்பாக படத்தின் இயக்குநருக்கு இது ரெண்டாவது படம் என்பதாலும், வழக்கமான இசையமைப்பாளர் என்பதாலும் இந்த கூட்டணி மறுபடியும் வெற்றிபெற்றது.
இதனால் நடிகைக்கு நல்ல அடையாளமாக இந்த படம் திகழ்ந்தது. இதன் காரணமாக அவருக்க தமிழில் வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது. தற்போது இவர் அண்ணன் தம்பி நடிகரான பிரபலம் நடிக்க உள்ள புதிய படத்தில் இணைந்துள்ளார்.
அந்த படத்தில் அந்த நடிகர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது நடிகையிடம் கதை சொல்ல வரும் பல இயக்குனர்களிடம் தனது முதல் ஹீரோவுடன் நடிக்க வையுங்கள் என அன்பு கட்டளையிட்டு வருகிறாராம்.
அவருடன் நடித்ததால் தான் தமிழில் எனக்கு இவ்வளவு வளர்ச்சி என பெருமை பேசும் அவர், அந்த ஒல்லிக்குச்சி நடிகரின் தற்போதைய நிலைபற்றி தெரியாமல் பேசுவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.