பழனி அருகே சத்திரப்பட்டியில் வருமான வரி சோதனை நடைபெற்று வரும் வீட்டின் அருகே உள்ள வீட்டில் இருந்து ஏராளமான பைகளில் ஆவணம் கண்டெடுக்கப்பட்டது.
பழனியை அடுத்த சத்திரப்பட்டியில் நிதி நிறுவன உரிமையாளர் செந்தில்குமார் வீட்டில் கடந்த இரு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்திய வருகின்றனர் ..
இந்த சோதனையின் போது வீட்டில் உள்ள பணியாளர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு அறைகளும் உடைக்கப்படும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்க: வாழைப் பழம் கொடுத்து அமைச்சரிடம் அனுமதி பெற்றேன்.. திமுக எம்எல்ஏ பேச்சு!
இந்த நிலையில் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வீட்டின் அருகே மற்றொரு பூட்டி இருந்த வீட்டிலிருந்து 10க்கும் மேற்பட்ட பைகளில் முக்கியமாக ஆவணங்களை கைப்பற்றப்பட்டுள்ளது. இதை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை முடுக்கி விட்டுள்ளனர்
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…
சென்னையில், இன்று (மார்ச் 29) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 360…
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
This website uses cookies.