இந்தி திணிப்பு… முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் : மன்னிப்பு கேட்ட காப்பீட்டு நிறுவனம்!!!
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியில் இருந்ததை அடுத்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் உட்பட, முதல்வர் ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்தி திணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் ட்விட்டரில் மன்னிப்பு கோரி பதிவிட்டுள்ளது.
காப்பீட்டு நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில், நாங்கள் அனைத்து மாநில மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை மதித்து வருகிறோம். பரந்து விரிந்த மற்றும் பல்வேறுபட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளையும், அதன் உயர்ந்த பண்பாட்டிற்கும் மரியாதை அளித்து வருகிறோம், தவறுதலாக நாங்கள் இதனை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.