இந்தி திணிப்பு… முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் : மன்னிப்பு கேட்ட காப்பீட்டு நிறுவனம்!!!
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியில் இருந்ததை அடுத்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் உட்பட, முதல்வர் ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்தி திணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் ட்விட்டரில் மன்னிப்பு கோரி பதிவிட்டுள்ளது.
காப்பீட்டு நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில், நாங்கள் அனைத்து மாநில மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை மதித்து வருகிறோம். பரந்து விரிந்த மற்றும் பல்வேறுபட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளையும், அதன் உயர்ந்த பண்பாட்டிற்கும் மரியாதை அளித்து வருகிறோம், தவறுதலாக நாங்கள் இதனை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.