சென்னையில் ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் சிலமிஷ்த்தில் ஈடுபட்டு, தான் ஒரு காவல் அதிகாரி என கூறிக்கொண்டு மிரட்டும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
கோயம்பேடு நோக்கி சென்ற பேருந்தில் கணவன் – மனைவி பயணித்துள்ளனர். இவர்களது இருக்கைக்கு பின்னால் அமர்ந்து பயணித்த நபர் தூங்குவது போல், அப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதைத் தட்டிக் கேட்ட பெண்ணையும், அவரது கணவரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி அந்நபர் தாக்க முயற்சித்துள்ளார். தான் காவல்துறையில் பணியாற்றியதாகவும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ வைரலாகிய நிலையில், நெட்டிசன்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஆவடி காவல் ஆணையத்தை டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இவர் காவல்துறையில் பணியாற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
This website uses cookies.