சென்னையில் ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் சிலமிஷ்த்தில் ஈடுபட்டு, தான் ஒரு காவல் அதிகாரி என கூறிக்கொண்டு மிரட்டும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
கோயம்பேடு நோக்கி சென்ற பேருந்தில் கணவன் – மனைவி பயணித்துள்ளனர். இவர்களது இருக்கைக்கு பின்னால் அமர்ந்து பயணித்த நபர் தூங்குவது போல், அப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதைத் தட்டிக் கேட்ட பெண்ணையும், அவரது கணவரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி அந்நபர் தாக்க முயற்சித்துள்ளார். தான் காவல்துறையில் பணியாற்றியதாகவும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ வைரலாகிய நிலையில், நெட்டிசன்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஆவடி காவல் ஆணையத்தை டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இவர் காவல்துறையில் பணியாற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.