ஒரே நேரத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை : உச்சக்கட்ட பரபரப்பில் சென்னை…!!!
சென்னையில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை சோதனை என்பது தொடர் கதையாக மாறி இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்களை குறி வைத்து அமலாக்கத் துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இப்படி வாரத்துக்கு ஒரு முறையாவது அமலாக்கத் துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்படுவது வாடிக்கையாக மாறி இருக்கிறது.
அந்த வகையில் தான் இன்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் இறங்கி இருக்கிறார்கள்.
இன்று காலை முதல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்து இருக்கும் கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தான் இன்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் இறங்கி இருக்கிறார்கள்.
இன்று காலை முதல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்து இருக்கும் கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.