விழுப்புரத்தில் மகாலட்சுமி பிளாசாவில் இயங்கி வரும் கலர்ஸ் உள்ளிட்ட இரண்டு துணிக்கடையில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் புதுச்சேரி சாலையில் உள்ள எம்.எல்.எஸ் என்று அழைக்கப்படும் மகாலட்சுமி குழுமத்தின் உள்ள கிரின்ஸ் வணிக வளாகம், திரையரங்கு, மளிகை கடை, மகாலட்சுமி துணிக்கடை, மற்றும் கல்வி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் பத்துக்கு மேற்பட்டோர் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலை 11 மணி அளவில் தொடங்கிய சோதனை தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிரீன்ஸ் வணிக வளாகம் நுழைவாயிலில் பூட்டப்பட்டுள்ளன முழுமையாக வணிக வளாகம் மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.
இதனால் அது வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று உள்ளனர். இதே போல விழுப்புரத்தில் மற்றொரு பிரபல ஜவுளிக்கடையான கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர்ஸில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.