விழுப்புரத்தில் மகாலட்சுமி பிளாசாவில் இயங்கி வரும் கலர்ஸ் உள்ளிட்ட இரண்டு துணிக்கடையில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் புதுச்சேரி சாலையில் உள்ள எம்.எல்.எஸ் என்று அழைக்கப்படும் மகாலட்சுமி குழுமத்தின் உள்ள கிரின்ஸ் வணிக வளாகம், திரையரங்கு, மளிகை கடை, மகாலட்சுமி துணிக்கடை, மற்றும் கல்வி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் பத்துக்கு மேற்பட்டோர் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலை 11 மணி அளவில் தொடங்கிய சோதனை தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிரீன்ஸ் வணிக வளாகம் நுழைவாயிலில் பூட்டப்பட்டுள்ளன முழுமையாக வணிக வளாகம் மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.
இதனால் அது வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று உள்ளனர். இதே போல விழுப்புரத்தில் மற்றொரு பிரபல ஜவுளிக்கடையான கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர்ஸில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.