திண்டுக்கல் ; நத்தம் அருகே சுதந்திர தினத்தன்று CCTV பாதுகாப்புடன் கள்ளச் சந்தையில் மது விற்பனை படுஜோராக நடைபெற்றது சமூகஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முழுவதும் சுதந்திர தினத்தன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி அடுத்துள்ள ஒத்தக்கடையில் (திண்டுக்கல்-நத்தம் மெயின் சாலையில்) சிசிடிவி பாதுகாப்புடன் கள்ளச் சந்தையில் பெட்டி பெட்டியாக வைத்து மதுபானங்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
இதனால் முன்பகுதியில் உள்ள மெயின் சாலையில் இருபுறமும் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், காவல்துறை மற்றும் அதிகாரி மீது எந்த ஒரு அச்சமும் இல்லாமல், சர்வ சாதாரணமாக விற்பனையை ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டை மீறி மது விற்பனையில் ஈடுபடுவர் மீது நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…
BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…
திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…
This website uses cookies.