திண்டுக்கல் ; நத்தம் அருகே சுதந்திர தினத்தன்று CCTV பாதுகாப்புடன் கள்ளச் சந்தையில் மது விற்பனை படுஜோராக நடைபெற்றது சமூகஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முழுவதும் சுதந்திர தினத்தன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி அடுத்துள்ள ஒத்தக்கடையில் (திண்டுக்கல்-நத்தம் மெயின் சாலையில்) சிசிடிவி பாதுகாப்புடன் கள்ளச் சந்தையில் பெட்டி பெட்டியாக வைத்து மதுபானங்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
இதனால் முன்பகுதியில் உள்ள மெயின் சாலையில் இருபுறமும் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், காவல்துறை மற்றும் அதிகாரி மீது எந்த ஒரு அச்சமும் இல்லாமல், சர்வ சாதாரணமாக விற்பனையை ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டை மீறி மது விற்பனையில் ஈடுபடுவர் மீது நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.