அரியலூர் : பண மோசடி வழக்கில் அரியலூர் நகராட்சியில் சுயேட்ச்சையாக போட்டியிடும் வேட்பாளரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் நகரில் சாக்கோட்டை தெருவை சேர்ந்தவர் மணிவேல். அதிமுகவை சேர்ந்த இவர் தற்பொழுது நகர்ப்புற தேர்தலில் அதிமுக சார்பில் சீட் வழங்காததால் 16வது வார்டு சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் செந்துறை ஜாகிர் உசேன் என்பவர் நடத்தி வரும் ஹார்டுவேர் கடையில் கடந்த ஆறு மாதமாக கம்பி வாங்கியுள்ளார். அந்த வகையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் கம்பி வாங்கிய வகையில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 563 ரூபாய் பாக்கி வைத்துள்ளார்.
அந்த தொகையை தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி அரியலூர் கவரதெரு அருகே மணிவேலிடம் பணம் கேட்கும் போது பணத்தை தர முடியாது என்று அசிங்கமாக திட்டி கீழே கிடந்த கல்லை எடுத்து பணம் கேட்டு வந்தால் மண்டையை உடைத்து உடைத்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மணிவேலை கைது செய்தனர். சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.