ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையே 4 வதுடெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்று கொண்டிருக்கிறது .முதலில் டாஸ் வின் பண்ணி பேட்டிங்கை தேர்வு செய்தார் பேட் கம்மின்ஸ்.
அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக சாம் கான்ஸ்டாஸ் மற்றும் கவாஜா இறங்கினார்கள்.சாம் கான்ஸடாசுக்கு இப்போட்டி முதல் சர்வேதேச போட்டி,அவர் மேட்ச் ஆரம்பித்த முதலில் இருந்தே தன்னுடைய அதிரடி பேட்டிங்கால் இந்திய பந்து வீச்சாளர்களை திணறிடித்தார்.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் தலைசிறந்த பவுலரான பும்ரா வீசிய ஓவரில் அபாரமாக சிக்ஸர் அடித்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.
இதனால் மைதானத்தில் கோவமாக இருந்த விராட்கோலி,10 வது ஓவர் முடிந்த போது கான்ஸ்டாஸ் எதிர் முனைக்கு நடந்து கொண்டிருந்தார்.அப்போது பந்தை எடுத்துக்கொண்டு விராட்கோலி எதிர் திசையில் வந்தார்.அப்போது தோள்பட்டையை வைத்து இளம் வீரர் கான்ஸ்டாஸை இடித்து சில வார்த்தைகளை விட்டார்.பதிலுக்கு அவரும் வார்த்தையை விட மைதானத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக உஷ்மான் கவாஜா மற்றும் நடுவர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர்.இந்த வீடியோ வைரல் ஆனதையடுத்து பல முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்கள் கோலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,அவர் ஒரு சீனியர் பிளேயர் அவர் இப்படி நடந்து கொள்ளலாமா என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் மீது எந்த தவறும் இல்லை,கோலி மீது தான் முழு தவறும் உள்ளது என குற்றம் சாடி வருகின்றனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.