தமிழகம்

ரோஹித் தலைமையில் சாம்பியன்ஸ் ட்ராபி-க்கு ரெடியான இந்திய அணி…மீண்டும் அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாகவும்,கில் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்திய அணியில் விராட்கோலி,ஜெய்ஸ்வால்,கே எல் ராகுல்,ஜடேஜா,அக்சர் பட்டேல்,வாஷிங்க்டன் சுந்தர்,ரிஷப் பந்த்,ஹர்திக் பாண்டியா,குல்தீப்,ஷமி,அர்ஷிதீப் சிங்,ஷ்ரேயஸ் ஐயர்,பும்ரா உள்ளிட்ட 15 வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா காயம் காரணமாக இடம்பெறுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில்,தற்போது பும்ராவின் மருத்துவ அறிக்கைக்காக இந்திய அணி காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்க: ரிங்கு சிங்குடன் என் மகளுக்கு நிச்சயதார்த்தமா…யாரு சொன்னா…பெண் எம்.பி-யின் தந்தை ஆவேசம்.!

மேலும் கடந்த ஒரு வருடமாக காயம் காரணமாக இந்திய அணியில் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஷமி இந்த தொடரின் மூலம் அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.இந்த தொடரை பாகிஸ்தான் நிர்வாகம் நடத்தினாலும்,இந்திய அணி விளையாடும் ஆட்டங்கள் மட்டும் துபாய் மைதானங்களில் நடைபெற உள்ளது.

மேலும் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஒரு நாள் தொடரில் ஒரே ஒரு மாற்றத்துடன்,பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா விளையாட உள்ளார்.மற்றபடி இதே அணியுடன் தான் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது.இந்த தொடர் வருகின்ற 22 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும் போட்டிகள் வீரர்களுக்கு ஒரு முக்கிய சவாலான போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

Mariselvan

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

9 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

10 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

10 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

10 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

10 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

10 hours ago

This website uses cookies.