இந்திய-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் 5-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 2-ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து வந்தனர்.
இந்த சூழலில் உணவு இடைவேளைக்கு பிறகு பௌலிங் போட வந்த இந்திய வீரர்கள், ஒரு ஓவர் மட்டுமே போட்டு திடீரென ஓய்வு அறைக்கு சென்றார் இந்திய அணியின் நட்சத்திரம் பும்ரா.
அதன் பின்பு நீண்ட நேரம் ஆகியும் பும்ரா மைதானத்திற்கு வராததால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.அப்போது திடீரென அவர் மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க சென்றார்.இதனால் அவருக்கு மிகப்பெரிய காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்க: ஃபார்மில் இல்லைதான்.. ஆனால்.. கட் அன்ட் டைட்டாக பேசிய ரோகித் சர்மா!
களத்தில் இந்திய அணியை விராட் கோலி வழிநடத்தினார் அப்போது பும்ரா இல்லாமல் எப்படி மற்ற பவுலர்கள் தங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என கேள்வி எழுந்த நிலையில் சிராஜ் மற்றும் பிரதீப் கிருஷ்ணா அற்புதமாக பவுலிங் போட்டு ஆஸ்திரேலியாவை 181 ரன்களுக்கு சுருட்டினார்கள்.
இதனால் 4 ரன் லீட் ஓட ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி,வழக்கம் போல டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் தங்களுடைய விக்கெட்களை பறிகொடுத்தனர்.பும்ராவுக்கு காயம்,இந்திய பேட்ஸ்மேன்களும் தொடர்ந்து சொதப்பி வருவதால் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.