இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இதையும் படியுங்க: IND vs ENG: கிரிக்கெட் மூலம் ஹிந்தி திணிப்பு…திட்டமிட்ட சதியா…கடுப்பான தமிழக ரசிகர்கள்.!
ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் வென்று,இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில்,மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வின் பண்ண இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்ந்தெடுத்தது,அதன் படி இந்திய அணி பேட்ஸ்மன்களின் அதிரடி ஆட்டத்தால் 356 ரன்களை குவித்தது,கில் அபாரமாக ஆடி 112 ரன்களை குவித்தார்,விராட் கோலி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் அடித்தார்கள்,அடுத்ததாக 357 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து வீரர்கள்,இந்திய அணியின் பௌலிங்கில் சிக்கி சின்னா பின்னம் ஆகினார்கள்.
இதனால் 34.2 ஓவர்களில் 214 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி,தொடரில் ஒயிட் வாஷ் ஆனது.இந்த போட்டியில் சிறப்பாக ஆடி சதம் அடித்த கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…
தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…
அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…
This website uses cookies.