கோவை: கோவையில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் வீட்டை இடித்து விடுவதாக கூறி மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின மக்கள் புகார் மனு அளித்தனர்.
கோவை இக்கரை போலுவாம்பட்டி பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் 15 குடும்பத்தினர் இக்கரை போலுவாம்படி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.
மின் வரை நாங்கள் வசித்து வரும் குடியிருப்புக்கு மின் வரி, ரேஷன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் வைத்துள்ளோம். இந்த நிலையில் எங்கள் குடியிருப்பின் அருகில் வசித்து வரும் ராதாகிருஷ்ணன் என்பவர் நாங்கள் குடியிருக்கும் நிலம் அவருக்குச் சொந்தமானது என்று கூறி வீட்டை காலி செய்யச் சொல்கிறார்.
காலி செய்யவில்லை என்றால் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு வீட்டை தரைமட்டமாக்கி விடுவேன் என்று மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
This website uses cookies.