கரும்பு அரவையை முதலில் யார் துவக்கி வைப்பது என்பதில் ஏற்பட்ட மோதலில், திமுக, அதிமுகவினருக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சரக்கரை ஆலையில் இந்த வருடத்திற்கான கரும்பு அரவை துவங்கும் பணி நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. அன்பழகன், தனது ஆதரவாளர்களுடன் வந்து இந்தப் பணிகளை திறந்து வைக்க வந்தார்.
அதே போல, முன்னாள் அமைச்சரும், திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பனும், அவரது ஆதரவாளர்களுடன் கரும்பு அரவை பணிகளை துவக்கி வைக்க வந்தார்.
யார் முதலில் அரவையை துவக்கி வைப்பது என்பதில் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு, வாக்கு வாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே சமயத்தில் கரும்பு அரவையை துவக்கி வைக்க இருதரப்பினரும் முயன்றனர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.