திருவள்ளூர் : ஆட்சியரின் படம் வைத்த செல்போன் வாட்ஸ்அப் எண் மூலம் அரசு அதிகாரிகள் பலரிடம் அமேசான் கூப்பன் கேட்ட மர்ம நபர் குறித்து ஆட்சியரின் புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களின் புகைப்படம் வைத்து
செல்போன் வாட்ஸ் அப் எண்ணில் மாவட்டத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப்செய்தி அனுப்பி அமேசான் கூப்பன்களை கேட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் காவல்துறையினர் உத்தரவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வாட்ஸ்அப் எண் மூலம் மாவட்ட ஆட்சியர் புகைப்படத்தை வைத்து கூப்பன் வசூல் செய்த நபர் யார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.