Categories: தமிழகம்

நண்பனின் மாமியார் மீது தீராத மோகம்… தனிமையில் அடிக்கடி உல்லாசம் : நள்ளிரவில் நடந்த ஷாக்.. புதுச்சேரியில் கச்சேரி!!

நண்பனின் மாமியார் மீது தீராத மோகம்… தனிமையில் அடிக்கடி உல்லாசம் : நள்ளிரவில் நடந்த ஷாக்.. புதுச்சேரியில் கச்சேரி!!

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே மொரட்டாண்டி சனிஸ்வர பகவான் கோவில் பகுதியில் வசிப்பவர் துரைசாமி . இவரது மகன் கோபி (வயது 26 ). இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

அதே மொரடாண்டி காலனி முத்துமாரியம்மன் கோவில் தெருவை தனசேகர் மகன் கவுதம், (வயது 22 ) வசித்து வருகிறார். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். கோபியும் கௌதமும் நண்பர்கள் ஆவர்.

நேற்றைய முன்தினம் 19ஆம் தேதி இரவு வீட்டில் தனியார் இருந்துள்ளார் கோபி,. அப்போது அங்க வந்த கவுதம் தண்ணீர் கேட்டுள்ளார். உடனே தண்ணீர் கொண்டு வந்த சமயத்தில் திடீரென கவுதம் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியை எடுத்து கோபியை தலையில் பின்பக்கமாக பலமுறை தாக்கி உள்ளார்.

இதையடுத்து நிலைதடுமாறி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார் கோபி. அங்கிருந்த கவுதம் உடனே தப்பி ஓடினார். கோபியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் ஆரோ காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

கவுதம் (இடது) மற்றும் கோபி (வலது)

உடனே வந்த போலீசார் ஆபத்தான நிலையில் உள்ள கோபியை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கவுதம் காவல்நிலையத்துக்கு சென்று சரணடைந்தார்.

பின்னர் விசாரணையில், கவுதமின் மாமியாரான சசிகலா (வயது 40) அதே பகுதியில் இரவு நேர உணவகத்தை நடத்தி வருகிறார். அவ்வப்போது கடைக்கு செல்லும் கோபி சசிகலாவுடன் தகாத உறவில் இருந்துள்ளார்.

இதையறிந்த கவுதம், கோபியை எச்சரித்துள்ளார். ஆனால் நண்பன் முக்கியமல்ல, மோகம்தான் முக்கியம் என கள்ளதொடர்பில் இருந்து விடுபடாமல் சசிகலாவுடன் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கவுதம், கோபியை தீர்த்துக்கட்ட சுத்தியை எடுத்து சென்று தாக்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை பதிவு செய்து கவுதமை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதல் திருமணத்திற்கு காத்திருந்த இளம்பெண் கொலை… கடைசியாக பேசிய காதலன் : காத்திருந்த டுவிஸ்ட்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…

44 minutes ago

விஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?

தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…

49 minutes ago

கலவரத்தை தூண்டும் எம்புரான், இது திட்டமிட்ட சதி- பொங்கி எழுந்த சீமான்

அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…

2 hours ago

3 மணி நேர உண்ணாவிரதத்தை மறந்து விடுவோமா? கச்சத்தீவு கபட நாடகம் நடத்தும் திமுக : அண்ணாமலை அட்டாக்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…

3 hours ago

ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..

கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

3 hours ago

This website uses cookies.