கோவை: கோவையில் தனியார் கல்வி குழுமத்தின் தலைவர் மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
கோவை அவிநாசி சாலையில் உள்ள கோவை மாநகர மாவட்ட ஆயுதப்படை அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமத்தின் தலைவர் மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காலை சுமார் 6:30 மணியளவில் இருந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் பத்திற்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வளாகத்தின் வெளியே கோவை பந்தய சாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.