கோவையில் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்தித்தார்.
அந்த சந்திப்பில் அவர் கூறும் பொழுது.. சிலிண்டர் வெடித்தால் எப்படி பால்ஸ் குண்டுகள் இருக்கும். காவல்துறை இந்த விவகாரத்தை சரியாக விசாரிக்க வேண்டும். கோவைக்கு அச்சுறுத்தல் உள்ளது. உளவுத்துறை சரி இல்லை.
தொண்டாமுத்தூரில் சட்ட விரோதமாக பங்களாதேஷை சேர்ந்த முஸ்லிம்கள் தங்கியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் இது போன்று நடக்கும். இந்த அரசுக்கு சனி பிடித்துள்ளது. ஆன்மீகத்திற்கு எதிராக தமிழக அமைச்சர்கள் பேசுகின்றனர்.
உளவுத்துறையை மாற்ற வேண்டும். சைலேந்திரபாபு டிஜிபி ஆனவுடன் செயல்பட முடியவில்லையா என்ற சந்தேகம் உள்ளது.
சிலிண்டர் வெடித்தால் ஆணி எப்படி வந்தது. இது பெரிய சதி. கோவையில்
புலனாய்வு துறைக்கு தனி எஸ்.பி தலைமையில் அலுவலகம் அமைக்க வேண்டும். கூட்டத்தில் இது வெடிக்க வாய்ப்பாக இருந்திருக்கலாம். அதற்குள் தவறுதலாக வெடித்தது.
இந்த சம்பவத்தில் பயங்கர வாத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. சம்பவ இடத்திற்கு காவல் துறை எங்களை அனுமதிக்கவில்லை. கோவையில் கலவரம் உருவாகும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
This website uses cookies.