நெல்லை மாநகராட்சியில் திமுக இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், நெல்லை மாநகராட்சி ஆணையரை சந்தித்து மக்கள் பிரச்சனை தொடர்பாக கோரிக்கை மனு அளிக்க வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுக பாளையங்கோட்டை எம் எல் ஏ அப்துல் வஹாப் ஆதரவு மாமன்ற உறுப்பினர்கள், திமுக மாவட்ட மாநகர செயலாளர் சுப்பிரமணியன் தரப்பினர் மாநகராட்சிக்குள் வரக்கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் இருதரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, கைகலப்பு மற்றும் தாக்குதல் சம்பவம் நடைப்பெற்றதால் பரபரப்பு நிலவியது.
தகவல் அளித்தும் காவல் துறையினர் வராத நிலையில் நீண்ட நேரம் பிரச்சனை நிலவியது
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.