ஆதிதிராவிடர் உள்ளிட்ட சாதிய பெயர்களில் உள்ள பள்ளிகளின் பெயர்களை அரசு பள்ளிகள் என மாற்றம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுப்பார் – அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட சதுரங்கப் பேட்டையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தொல்குடியினர் மற்றும் வேளாண்மை மேலாண்மை திட்டத்தின் கீழ் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்வில் செல்வராஜ் பங்கேற்று 290 பயனாளிகளுக்கு சுமார் 1.76 கோடி மதிப்பிலான மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீன் படகு ,மீன்பிடி வலை குளிரிட்டும் பெட்டி ,ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தமிழகத்தில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட சாதிய பெயர்கள் கொண்ட பள்ளியின் பெயர்களை அரசு பள்ளிகள் என மாற்ற வேண்டும் என்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த முதல்வர் நடைமுறைப்படுத்துவார் என்றும்
ஜாதிய குறியீடுகளுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.
பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் முதல்வராக முடியாது என திருமாவளவன் கூறிய கருத்திருக்கும் பட்டியலின சமூகம் ஆதரவு அளித்தால் முதல்வர் ஆக்குவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்திருக்கும் பதில் அளிக்காமல் சென்றார்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.