ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில்,இந்த தொடரில் போட்டிகளுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் பயிற்சி செய்ய கடும் கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்து உள்ளது.
இதையும் படியுங்க: என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!
போட்டி நடைபெறும் மைதானத்தில் முதல் ஆட்டத்திற்கு முன்பு வெறும் 7 முறை தான் பயிற்சி செய்ய வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
மேலும் வீரர்கள் கை இல்லாத பனியன்களை அணிந்து மைதானத்திற்குள் வருவதன் மூலம் சில விளம்பரங்கள் ஜெர்சியில் இடம்பெறாமல் போய்விடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் தற்போது பிசிசிஐ இனி கை இல்லாத பனியன்களை வீரர்கள் அணிந்து வரக்கூடாது,முதல் தடவை எச்சரிக்கை கொடுக்கப்படும்,இரண்டாவது முறையும் அதே தவறை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.
அதேபோன்று வீரர்கள்,அணி நிர்வாகிகள் விளம்பரப் பலகைக்கு முன் தங்களுடைய இருக்கைகளை போட்டு உட்கார கூடாது என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.இனிமேல் குடும்பத்தினர் யாரும் வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமுக்கு வரக்கூடாது,போட்டிகள் நடைபெறாத நாளிலும் கூட குடும்பத்தினர் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வர பிசிசிஐ தடை விதித்துள்ளது.
மேலும் வீரர்கள் தங்களுடைய சொந்த வாகனத்தில் எங்கும் வெளியே செல்லக்கூடாது, அணி நிர்வாகம் வழங்கும் பேருந்தில் மட்டும்தான் வீரர்கள்பயணிக்க வேண்டும், குடும்பத்தினர் அந்த பேருந்தில் பயணம் செய்யக்கூடாது என பல ரூல்ஸ்களை போட்டுள்ளது,பிசிசிஐயின் இந்த விதிமுறைகளால் வீரர்கள் கடும் அதிர்ப்பதியில் உள்ளனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.