தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்மாற்றிகள் கொள்முதலில், ரூ.397 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், அரசுக்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், மின்சார வாரியத்தில் முறைகேடுகள் ஏதும் நடக்கவில்லை என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மின்மாற்றிகள் 5 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கொள்முதல் செய்யப்படுகின்றன. மேலும் மின்மாற்றிகளை கொண்டு செல்வதற்கு ஆகும் செலவும் கொள்முதல் விலையுடன் சேர்த்து குறிப்பிடப்படுகிறது. கோப்புகளை ஆய்வு செய்து பார்த்தபோது, நிறுவனங்கள் ஒரே விலைக்கு ஒப்பந்தத்தை கோரியுள்ளது தெரியவந்துள்ளது.
மின்வாரியத்திற்கு நிறுவனங்களின் ஒப்பந்த விலையை 50,000 வரை குறைவான விலைக்கு தான் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
This website uses cookies.