கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ள வந்த எம்.பி கனிமொழி தக்கலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கூறும் போது, ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் கலந்துகொண்ட விவகாரம்
கட்சிக்கு சில விதிமுறைகள் இருக்கின்றன அதுபோல் முதல்வருக்கு சில கடமைகள் உள்ளன.
இதில் எந்தவிதமான முரண்பாடுகள் இல்லை திமுகவை பொறுத்தமட்டில் யாரும் கலந்துகொள்ளவில்லை. அமைச்சரவையில் முக்கியமான அமைச்சர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
பாஜக தலைவராக இருப்பததால் தான் நாணய வெளியிட்டு விழாவில் அண்ணாமலை கலந்துகொள்கிறார்.
ஒன்றிய அரசாங்கம் நாணயத்தை வெளியிடுகிறார்கள். ஒன்றிய அமைச்சர்களும் நாணயத்தை வெளியிடுகிறார்கள். அதில் எப்படி தமிழக பாஜகவினருக்கு மாற்று கருத்து இருக்கமுடியும்.
திமுக இந்தியா கூட்டணியை விட்டுவிட்டு பாஜகவுடன் மெல்ல மெல்ல போவது பத்திரிக்கையாளர் கருத்துதான் நான் திமுகவில் தான் இருக்கிறேன்.எனக்கு தெரிந்து அப்படி எந்த எண்ணமும் இல்லை என தெரிவித்தார்.
பேட்டியின் போது பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.