கோவை சுங்கம் வாலங்குலம் ஸ்மார்ட் சிட்டியா இல்லை குப்பை தொட்டியா ? குளக் கரைகள் கழிவு கூடாரமாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பல கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளக்கரை சுற்றிலும் மக்களுக்காக பொழுதுபோக்கு மற்றும் நடைபயிற்சி இடமாக உருவாக்கப் பட்ட சுங்கம் வாலாங்குளம் தற்போது சரியாக பராமரிப்பு இல்லாமல் கழிவுகளை கொட்டும் இடமாக மாறியுள்ளது.
கோவை மாநகராட்சி சார்பில் பெயருக்கு பராமரிக்க பட்டு வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாமல் பல கோடி ரூபாய் செலவு செய்து குளங்களை தூர்வாறியும், வண்ணவிலக்கு மற்றும் பொழுபோக்குகளால் அம்சங்களாக அலங்கரிக்கப் பட்ட போதிலும் இப்படி கழுவிகளை கொட்டியும் இரவு நேரங்களில் மதுபான பார்களாக மாறிவருவது பயனாளிகளுக்கு வேதனை தரும் விஷயமாக இருக்கிறது.
உடனே மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு சீர்செய்ய வேண்டும் அதுமட்டுமல்லாமல் வரக் கூடிய பொது மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.