மனைவியை விவாகரத்து செய்கிறாரா விஜய் சேதுபதி.? காரணம் அந்த பிரபல நடிகையா.?

தமிழில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவை தாண்டி வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் சேர்ந்து ரம்மி, கா.பெ. ரணசிங்கம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷின் வளர்ச்சிக்கு விஜய் சேதுபதியின் உதவி அதிகமாக இருந்ததாகவும் தகவல்கள் கூறிகின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போது காதலித்து வருவதாகவும் வெளியான விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விஜய்சேதுபதி ஒத்துக் கொண்டதாகவும் பயில்வான் தெரிவித்த தாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவரது மனைவிக்கு இந்த விஷயம் தெரியவர ஐஸ்வர்யா ராஜேஷ் மீது செம காண்டில் இருந்தாராம்.

இதனிடையே விஜய்சேதுபதியின் மனைவிக்கும் விஜய் சேதுபதிக்கும் கருத்து வேறுபாடு நிகழ்ந்து வந்த நிலையில், விவாகரத்து வரை இந்த விஷயம் போயுள்ளதாம். பின்னர் விஜய் சேதுபதி தன்னுடைய மனைவியிடம் சமாதானமாக பேசி தற்போது நல்ல முறையில் வாழ்ந்து வருகிறோம் என விஜய்சேதுபதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் என பயில்வான் கூறியுள்ளதாக தெரிகிறது.

பொதுவாகவே நடிகர்-நடிகைகள் இதுபோல காதல் வதந்திகளில் சிக்கிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் தன்னுடைய திரைப்படங்களில் கவனமாக நடிக்கும் விஜய் சேதுபதி தற்போது இதுபோன்ற சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது அவரது ரசிகர்களை சற்று வருத்தமடையச்செய்துள்ளது.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பக்கத்தில் இருந்து இதுகுறித்து எந்த ஒரு கருத்தும் வெளிவரவில்லை. கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

58 minutes ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

1 hour ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

2 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

2 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

2 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

3 hours ago

This website uses cookies.