சென்னையில் பாத்ரூமில் இளம்பெண் குளித்துக் கொண்டிருந்ததை வீடியோ எடுத்த 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை – வியாசர்பாடி எம்கேபி நகர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 6 மணியளவில் பணிக்கு செல்வதற்காக, அந்த இளம்பெண் தனது வீட்டு குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, யாரோ தன்னை வீடியோ எடுப்பதை உணர்ந்த அந்தப் பெண், தனது ஜன்னலை நோக்கி பார்த்துள்ளார். அந்த சமயம் பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுவன் ஜன்னல் வழியாக இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட இளம்பெண் சத்தம் போடவே அந்த சிறுவன் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.