ரொம்ப கொடுமை… விஏஓ அலுவலகத்துக்கு தீ வைத்த மர்மநபர் : பொங்கல் வேஷ்டி சேலைகள் எரிந்து நாசம்!!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா கோட்டையூரில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது. இங்கு காலை திடீரென தீப்பற்றியுள்ளது.
இதையறிந்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனே தீயை அணைக்க முயற்சித்தனர்.
தீ பரவியதையடுத்து பூட்டை உடைத்து உள்ளே சென்று மேலும் பரவாமல் தண்ணீரைக் கொண்டு அனைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் முருகவேல் உள்ளே இருந்த பொருட்களை சென்று பார்த்த போது அங்கே முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கான வேஷ்டி, சேலைகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது.
இது குறித்து நத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டிஎன்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான்…
மனநலம் பாதிக்கப்பட்டதா? “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “மாநகரம்” போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகர் ஸ்ரீ. “மாநகரம்” திரைப்படத்திற்குப் பிறகு…
விடாமுயற்சி படுதோல்விக்கு பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களுக்கு பயங்கர எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அதன்படியே ரசிகர்களுக்கு…
ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் 7 வயது மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில்…
வரிசையாக களமிறங்கும் சிம்பு “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு தான் தொடர்ந்து நடிக்கவுள்ள மூன்று திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
தேர்தலை சந்திக்கப்போகும் விஜய் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் ஜூன்…
This website uses cookies.